Wednesday, November 30, 2011

கனவும் நிஜமும்























என்றோ கனவில் பார்த்த இடம்
நேரில் பார்த்த இடத்தைவிட
நன்றாக ஞாபகமிருக்கிறது இன்னும்.
நேரில் பார்த்த இடம்
கனவில் பார்த்த மாதிரிகூட
நினைவில் இல்லை
இப்போது.

(நேற்றிரவு தூங்கும் போது தோன்றின கவிதை)?

No comments:

Post a Comment