கானப் பறவை
பாட்டினில் அன்பு செய்
Wednesday, November 30, 2011
கனவும் நிஜமும்
என்றோ கனவில் பார்த்த இடம்
நேரில் பார்த்த இடத்தைவிட
நன்றாக ஞாபகமிருக்கிறது இன்னும்.
நேரில் பார்த்த இடம்
கனவில் பார்த்த மாதிரிகூட
நினைவில் இல்லை
இப்போது.
(நேற்றிரவு தூங்கும் போது தோன்றின கவிதை)?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment