பண்டிகைகள், திருவிழாக்கள், நாளும் கிழமையுமான விசேச நாட்கள்
குறித்தான மதிப்பும், அக்கறையும் இருக்கும் வரை வாழ்க்கை அர்த்தமுடனும்
உயிர்ப்புடனும் இருக்கும் எனத் தோன்றுகிறது.
(கடந்த கார்த்திகைத் தீப பண்டிகைக்காக தன் இரு மகள்களுடன்
ரோட்டோரக்கடையில் அகல் விளக்கை ரோட்டில் உட்கார்ந்து வாங்கும் அந்த அக்கறையும் ஈடுபாட்டையும் கவனிப்பது முக்கியம்.)