Wednesday, November 24, 2010

ப(பி)டித்த நாவல்கள்

பசித்த மானிடம் -- கரிச்சான் குஞ்சு
ஒரு புளிய மரத்தின் கதை -- சுந்தர ராமசாமி
ஜே. ஜே. சில குறிப்புகள் -- சுந்தர ராமசாமி
அபிதா -- லா.ச. ராமாமிருதம்
தலைமுறைகள் -- நீல. பத்மநாபன்
18-வது அடசக்கோடு -- அசோகமித்திரன்
தண்ணீர் -- அசோகமித்திரன்
அம்மா வந்தாள் -- தி. ஜானகிராமன்
பொய்த்தேவு -- கா.ந.சுப்ரமணியன்
சாயாவனம் -- சா.கந்தசாமி
அவன் ஆனது -- சா.கந்தசாமி
கடல் புரத்தில் -- வண்ணநிலவன்
வெக்கை -- பூமணி
பிறகு -- பூமணி
என்பிலதனை வெயில் காயும் -- நாஞ்சில் நாடன்
மிதவை -- நாஞ்சில் நாடன்
நெடுங்குருதி -- எஸ். ராமகிருஷ்ணன்
ரத்த உறவு -- யூமா. வாசுகி
காகித மலர்கள் -- ஆதவன்
கோபல்ல கிராமம் -- கி். ராஜநாராயணன்
சிதறல்கள் -- பாவண்னன்
ஒரு கடலோர கிராமத்தின் கதை -- தோப்பில் முகமது மீரான்

No comments:

Post a Comment